இறைவா

வணக்கம் நண்பர்களே!!

இவன் உங்கள் பிரகாஷ் பாலன் எழுதும் அர்த்தமுள்ள வரிகள்

ஆணிவேர்

நீங்கள் பல நன்மைகள் செய்திருக்கலாம்,அல்லதுபல சாதனை புரிந்திருக்கலாம்,இப்பொழுது இருக்கக்கூடிய சூழலை விட்டுசற்று விலகியபடி சிந்தியுங்கள்,நீங்கள் உங்கள் உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள்மத்தியில் இருக்கும் பொழுதுஇப்பொழுது இருக்கும் நிலைமையைஇதற்கு முன்னாள் இருந்த சூழலை மதிப்பிட்டு பாருங்கள்,பின் அவற்றை எப்போது மறக்காமல் இருத்தல் நன்மையே,ஏனென்றால் பழைய நிலைமையை மறந்தவன்இங்கே அதிகமும் கூடஆளே இல்லாமல் போனதும் கூட ,நன்றி மறப்பது அழிவின் ஆணிவேர்

நன்றி

நான்!என்னுடைய சந்தோஷ நாட்களில்இறைவனை மறப்பதில்லை,அதனால் என்னவோ!எனக்கு ஒன்று புரியவில்லை?இறைவன்எப்போதுமே,,, என்னையும் அவர் எனக்காக கொடுத்துள்ள குடும்பத்தையும்ஒரு துளி நேரம் கூட மறப்பதில்லை , , ,நானும்,,, இறைவனுக்கு நன்றி என்னும் வார்த்தையை சொல்ல மறப்பதில்லை!


Follow My Blog

Get new content delivered directly to your inbox.

Design a site like this with WordPress.com
Get started