நீங்கள் பல நன்மைகள் செய்திருக்கலாம்,
அல்லது
பல சாதனை புரிந்திருக்கலாம்,
இப்பொழுது இருக்கக்கூடிய சூழலை விட்டு
சற்று விலகியபடி சிந்தியுங்கள்,
நீங்கள் உங்கள் உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள்
மத்தியில் இருக்கும் பொழுது
இப்பொழுது இருக்கும் நிலைமையை
இதற்கு முன்னாள் இருந்த சூழலை மதிப்பிட்டு பாருங்கள்,
பின் அவற்றை எப்போது மறக்காமல் இருத்தல் நன்மையே,
ஏனென்றால் பழைய நிலைமையை மறந்தவன்
இங்கே அதிகமும் கூட
ஆளே இல்லாமல் போனதும் கூட ,
நன்றி மறப்பது அழிவின் ஆணிவேர்