நீங்கள் பல நன்மைகள் செய்திருக்கலாம்,அல்லதுபல சாதனை புரிந்திருக்கலாம்,இப்பொழுது இருக்கக்கூடிய சூழலை விட்டுசற்று விலகியபடி சிந்தியுங்கள்,நீங்கள் உங்கள் உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள்மத்தியில் இருக்கும் பொழுதுஇப்பொழுது இருக்கும் நிலைமையைஇதற்கு முன்னாள் இருந்த சூழலை மதிப்பிட்டு பாருங்கள்,பின் அவற்றை எப்போது மறக்காமல் இருத்தல் நன்மையே,ஏனென்றால் பழைய நிலைமையை மறந்தவன்இங்கே அதிகமும் கூடஆளே இல்லாமல் போனதும் கூட ,நன்றி மறப்பது அழிவின் ஆணிவேர்